பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பருவத் தேர்வு 28-இல் தொடக்கம் - துளிர்கல்வி

Latest

Tuesday, June 22, 2021

பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பருவத் தேர்வு 28-இல் தொடக்கம்

பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பருவத் தேர்வு 28-இல் தொடக்கம் 


பிஎட், எம்எட் படிப்புகளுக்கான பருவத் தேர்வு வரும் 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியர் கல்வியியல் பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் 

https://www.thulirkalvi.net

பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்ப டும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளில் இரண் டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், முதலாமாண்டில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்வு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 
அதன்படி, தேர்வு கட்டணத்தைச் செலுத்துவதற் கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. இந்தநிலையில், தேர்வுக்கான அட்டவணையை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஎட் எம்.எட் 2-ஆம் ஆண்டுக்கான தேர்வு மற்றும் அரியர் பாடங்களுக்கான 
தேர்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது. அதேபோல, மாணவர்கள் தேர்வுக்கான அட்டவ ணையை www.tnteu.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள் ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ╰•★★ Join Our WhatsApp ★★•╯

No comments:

Post a Comment