DSE - பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - ThulirKalvi

Latest

Search Here!

Friday, December 24, 2021

DSE - பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் 

நடப்புக் கல்வியாண்டில் வரும் 27.12.2021 முதல் 31.12.2021 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிவுற்று 03.01.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு.