முனைவர் பட்டப்படிப்புக்கு SC,ST மாணவர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகை
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ. 21: முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும்
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்
ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்
டுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை தமிழக அரசின் இணையதளத்திலி
ருந்து (www.tn.gov.in/forms/deptname/1) பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல்
அனுப்பப்பட்டுள்ளது.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை டிச. 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள்
அனுப்ப வேண்டும். இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம்,
எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும் என்று தமிழக் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment